166
உலகம் முழுவதும் இன்று மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இல்லங்களில் மகிழ்ச்சியை அள்ளித்தரும் பெண் குழந்தைகளின் சிறப்பை விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்... ஒரு வீட்டில் ஆண் குழந்தை ப...

919
மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின்  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களின் உற்சாக கோஷத்தோடு  30அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். விஜய் நடிக்கும் 69வது பட...

418
பாளையங்கோட்டை அருகே மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை, இரட்டைக் குழந்தைகள் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், குழந்தைகளின் தாய் மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலையி...

542
பொள்ளாச்சியை அடுத்த கொல்லப்பட்டி அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை உட்கொண்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அங்கன்வாடியில் வழங்க...

387
மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்...

241
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றிரவு 3 மணி நேரம் நீடித்த மின்வெட்டால் அவதியுற்றதாக கர்ப்பிணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஜெனரேட்டரை இயக்கும் முயற்சி பலனளிக்காமல் ப...

329
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். திருவிக நகர், பேருந்து நிலையம் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட ந...



BIG STORY